ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம்

நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் – சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான…

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள்

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எமது சமூகத்தில் தொடக்க…

915 தொட்ட இலங்கை கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று…

நேற்றைய தொற்றாளர்கள் 26 பேரும் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளான 915 பேரில்…

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்….

கைதானார் ராஜித சேனாரத்ன

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ராஜித சேனாரட்ன CID இல் ஆஜராகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பற்றிக் கதைப்பதற்கு சித்தார்த்தனுக்கு அருகதையில்லை – அனந்தி

அரசின் ஒட்டு குழுவாகச் செயற்பட்ட ஆயுதக்குழுக்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்கள் என ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர்…

மட்டக்களப்பு விபத்தில் ஊடகவியலாளர் பரிதாப பலி

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியதில் ஊடகவியளார் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் , மோட்டர்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல்விழா

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இந் நிலையில் தற்போதைய…

நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்நி னைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் (13)முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்க பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…