குடும்ப பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் நேற்று மாலை குடும்ப பெண் ஒருவரின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி சின்னப்பா வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்…

வீட்டில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் 6 ஆம் நாள் அஞ்சலி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; ரவிகரனிடம் விசாரணை!

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ளநிலையில், அந்த நினைவேந்தல் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலிசார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை இன்று…

தனிமைப்படுத்தல் சட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய அனுமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த…

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார். நேற்று மதியம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின்…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் அவசர வேண்டுகோள்!

ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான பர்ளான நோன்பினை அல்லாஹ்விற்காகவே முஸ்லிங்களாகிய நாம் நோற்கிறோம். அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுமென்பதற்காகவே பசித்திருந்து, இரவெல்லாம் கண் விழித்து நின்று தொழுகிறோம். அல்லாஹ்விற்காக…

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு இலங்கையில் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும்…

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு…

போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு

எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே…

சஜித் தலைமையில் நிழல் அமைச்சரவை – யோசனை முன்வைப்பு

சஜித் பிரேமதாஸ தலைமையில் நிழல் அமைச்சரவையொன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது,இப்படியானதொரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இறுதி முடிவு…