இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு!!

இயக்கச்சி பகுதியில் உள்ள 55 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை…

பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் இல்லை

எதிர்வரும் 11 ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர் கல்வி அமைச்சர்…

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியாகிய தகவல்

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை…

உலகில் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள்-ஐ.நா

கொரோனா வைரசு தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா….

பிரிட்டனில் கொரோனா இறப்புக்கள் குறைந்தன

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +346 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த பலநாட்களாக 500களையும், 600களையும்…

ரஷ்யாவில் ஒரு நாளில் 10,817 தொற்றாளர்கள்

டந்த 24 மணித்தியாலங்களில் ரஷ்யாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,817ஆக உள்ளதுடன் மொத்த பாதிப்பு 198,676ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கடந்த 24 மணிநேரத்தில்…

அமேசான் மழைக்காடுகளில் அழிவு!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை உன்னிப்பாக அவதானித்துவரும் நிலையில், பிரேஸில் தனது காடுகளை பெரிய அளவில் அழிப்பதில் கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘உலகின்…

நாகர்கோவில் பகுதி சம்பவம் – மணிவண்ணன் கண்டனம்

யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர் . சம்பவத்தில் பலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்…

வெளிநாட்டவர்களின் வீசா நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…

தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை சிப்பாய் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட பொலனறுவையைச் சேர்ந்த முதலாவது கடற்படை சிப்பாய் உட்பட மேலும் 05 கடற்படையினர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளிறினர். கொரோனா…