
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 468 இறப்புகள்!
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +468 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ++384 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று…

ரஸ்யாவில் இன்று அதிக உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில், 119பேர் உயிரிழந்துள்ளதோடு, 9,200பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ்…

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக போரட்டம் !
பாலஸ்தீனிய நக்பா தினத்தின் 72ஆவது ஆண்டு நிறைவையொட்டி, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஐந்து பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். அருகிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக நகரத்திலிருந்து நிலங்களை பறிமுதல் செய்ய இஸ்ரேலிய…

மெக்ஸிக்கோவில் அதிக உயிரிழப்பு
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மெக்ஸிக்கோவில், கொரோனா…

இராஜிநாமா செய்தார் பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர்!
பிரேஸில் கடுமையான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். பிரேஸில் கொரோனா வைரஸ்…

ஐம்பதாயிரம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் சட்டத்தரணி ஹபீப் ரிபான்
கொவிட் 19 நோயினால்; பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையினை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின்…

மக்கள் பாதுகாப்பு கருதி இரசாயனத் திரவம் விசிறல்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையினரால் தொற்று நீக்கி விசிறும்…

நான் கட்சி தாவப்போவதில்லை : ரவி கருணாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்…

மக்கள் தங்களது வீடுகளிலேயே நினைவுநிகழ்வை அனுஸ்டிக்குமாறு வேண்டுகை
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்று மக்கள் தங்களது வீடுகளிலேயே இரவு 7 மணிக்கு அனுஸ்டிக்குமாறு வவுனியா மாவட்ட காணாமல்…