கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீழ்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…

அரசுடனான கூட்டமைப்பின் உறவு அரசியல் கபடத்தனமாகும் – டக்ளஸ்

தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை…

கொரோனா: 240 பேர் குணமடைவு; 575 பேர் சிகிச்சை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய கொரோனாவிலிருந்து குணமமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 இலிருந்து 240 ஆக உயர்ந்துள்ளது. நேற்று…

ஆஸ்திரேலியா புறப்பட்டது விசேட விமானம்!

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக, ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன்…

சீனாவிடமிருந்து மேலும் மருத்துவ உபகரணங்கள்

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் 03 விமானங்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதில் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள், 15 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு…

சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த…

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று அது தொடர்பான…

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஆட்டுப்பட்டித் தெருவில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…

கிளிநொச்சி திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் – மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டம் வரும் திங்கள் முதல் (11 ஆம் திகதி முதல் ) இயல்பு நிலைக்கு திரும்பும் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்…

எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்ற விடமாட்டோம் ; இராணுவ தளபதி

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர…