மறைந்திருந்த கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு பிரசவம் சிசுவும் ,தாயும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

  களுத்துறை மாவட்டம், பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று…

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மற்றுமொரு குழு வெளியேற்றம்.

இரணைமடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மற்றுமொரு குழுவினர் இன்று வெளியேறினர். 172 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பூச்ச…

நாயால் வாக்குவாதம் முற்றி முல்லைத்தீவில் அடித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ்…

ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு.

கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள…

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 12223 பேர் இது வரையில் கைது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள்…

யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தினார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான…

கொரோனாவின் வீச்சு உலகநாடுளை புறட்டிப்போடுகிறது !பன் மடங்காகிறது பலி எண்ணிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், பலி எண்ணிக்கையும் இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுவரை கொரோனா…

அமேசான் காட்டு பழங்குடி பெண்ணுக்கும் கொரோனா!

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்…

ஜனாசாக்களை அடக்கம் செய்ய இலங்கையில் ஏன் மறுக்கிறார்கள்? பைசர் முஸ்தபா

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை 180 உலக நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதை போன்று இலங்கையிலும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை முன்னாள் அமைச்சர் பைசர்…

கொரோனாவால் துவண்டுள்ள அமெரிக்கா தியாகங்களை செய்ய வேண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருக்கம் .

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க…