SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தேசிய பாதுகாப்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் தனியார்மயமாக்கலின் விளைவுகள் என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வு வழங்குநராகவும், நாட்டின் முன்னணி அகன்ற அலைவரிசை மற்றும் பிரதான உட்கட்டமைப்பு சேவை வழங்குநராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply