நாடு முழுவதும் இன்று பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது….

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

2024ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும்…

மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…

SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர…