காணி தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச காணி தினத்தினை முன்னிட்டு மொன்லார் நிறுவனம் ஏற்பாட்டில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பமானது.

ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டம், ஹட்டன் நகரில் உள்ள கிருஷ்ண பவாண் மண்டபம் வரை நடைபெற்று முடிவடைந்தது.

குறித்த நிகழ்வு மொன்லார் நிறுவன அதிகாரி எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றதுடன் ஏராளமான மக்களும் அதில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply