இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை ஆதரிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply