மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!

பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித்…

COP28 மாநாட்டில் காலநிலை நீதிமன்றத்தை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி!

துபாயில் இடம்பெறும் COP28 மாநாடு நிகழ்வில் காலநிலை நீதிமன்றம் தொடர்பான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்ததுடன், காலநிலை பிரச்சினைகளை நீதி மற்றும் சமத்துவ உணர்வுடன்…

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறவுள்ள COP28 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…

 இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை…

பாரிஸ் கழக உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு அடுத்தவாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில்…

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற…

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்

நாளை இரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விசேட அறிக்கையொன்று வழங்கங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. T01

விவசாயத்துறைத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கையின் விவசாயத்துறையின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கிடையேயும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…