அதிகரிக்கிறது மதுபானங்களுக்கான விலை!

இலங்கையில், அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களும் 300 ரூபாய்க்கும் பியரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக இன்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply