தீப்பற்றிய பயணிகள் பேருந்து தொடர்பில் போலி செய்திகள் – சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் உரிமையாளர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக குறித்த பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply