தற்காலிகமாக முடங்கிய கண்டி பிரதான வீதி!

கண்டி அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக…

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…

லயன் குடியிருப்பில் தீப்பரவல் – இருவர் பலி

எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த…

யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்….

யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!

யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன….

ஆடை வர்த்தக நிலைய தீ விபத்து தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு!

கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய தீக்கிரையான வர்த்தக…

கொழும்பு புறநகரில் திடீரென பற்றியெரிந்த தீ!

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப்…

புறக்கோட்டை ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இரண்டாம் இணைப்பு கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில்…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…

பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தில் தீடீரென பற்றிய தீ – யாழில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை…