ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 10 பேர் பலி!

தமிழ் நாடு மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ…

ஹோமாகம தீ விபத்து – விசாரணையில் அம்பலமான தகவல்!

ஹோமாகம  கட்டுவன பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான இரசாயன தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்…

கொழும்பு புறநகர்ப் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

கொழும்பின் புறநகரில் அமைந்துள்ள ஹோமாகம பிரதேசத்தை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை…

நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…

விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் பிரான்ஸில்11 பேர் பலி!

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில்…

கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக…

யாழில் கடையொன்று திடீர் தீக்கிரை!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ்…

கஸகஸ்தான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 16 குழந்தைகளுக்கு பாதிப்பு

கஸகஸ்தானின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தீவிபத்தை அடுத்து…

வட கடலில் சரக்குக் கப்பல் தீப்பிடித்து விபத்து – ஒருவர் பலி

வட கடலில்  ஏறக்குறைய மூவாயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீப் பிடித்து எரிந்ததில் டச்சுக் கடலோரக் காவல்படை ஒரு பணியாளர் இறந்துள்ளதாகவும் பலர்…

திடீரென தீபற்றியெறிந்த உணவகம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் நேற்று (19) இரவு  திடீரேன தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி…