ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 10 பேர் பலி!

தமிழ் நாடு மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரவித்துள்ளன.

ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள், பொலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply