கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு ஆர்வமுள்ள முன்னாள் ஆசிரிய மாணவர்களை அல்லது கடந்த காலக் கற்கை அணிசார்ந்த பிரதிநிதிகளை எதிர்வரும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்திற்கு வருகை தருமாறு கலாசாலை அதிபர் அழைப்புவிடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply