உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50…

சம்பந்தனை நேரில் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி

இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சம்பந்தன் எம்.பியின்…

கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் ச….

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக்…

தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்

காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும்…

பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை…

வெளிநாட்டிலிருந்து வந்த அக்காவுக்கு தங்கை செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது….

அச்சுவேலிப் பகுதியில் வாள்வெட்டு – மூன்று பிள்ளைகளின் தாய் காயம்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு, அச்சுவேலிப் பகுதியிலுள்ள வீடொன்றின் ஜன்னல், கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல…