வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு

இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…

யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி

யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத்…

வரணி சுட்டிபுரம் பகுதியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வடமராட்சி தேவராளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி தேவராளி…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்னும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்….

யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை தொடர்பான அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் 28.06.2023 புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடமாடும் சேவை ஸ்ரான்லி…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால்…

யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து

யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10 மணி…

யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம்…

யாழில் ஒடுக்குமுறைகளுக்கெதிரான சுயமரியாதை நடை முன்னெடுப்பு

சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும்  எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுயமரியாதை நடை இடம்பெற்றது. இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையத்துக்கு முன்னாலிருந்து…

யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்

யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று…