யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…

அச்சுவேலியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில், தனியார் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பில், யாழ்…

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் அக்கல்லூரியில் கடமை புரியும் பயிற்சி ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று…

யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்கத் தவறினால் அதற்கு…

யாழ்ப்பாணத்தில் நடந்த மனிதக்கடத்தல்; மடக்கிப்பிடித்த பொலிஸ்!

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்…

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உழைப்பாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி…

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்!

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில், என்று அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்றைய தினம் அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன…

இலங்கையில் நேற்றைய தினம் நான்கு புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இதனை…

செய்மதித் தொலைபேசியுடன் ஒருவர் கைது!

இலங்கையருக்குச் சொந்தமான செய்மதித் தொலைபேசியுடன் தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் நடமாடிய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில்…