ஜூலை மாதத்தில் அதிகரித்த சுற்றுலா பயணிகள்

ஜூலை 1 முதல் 27 வரை இலங்கைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தில் இதுவரை 7 லட்சத்து 48 ஆயிரத்து 377 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply