14 இலட்சத்தை எட்டிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான…

இலங்கையில் அதிகரிக்கும் வன்முறை: அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அச்சம் கொள்வதாக தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை…

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்க்கிறது!

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின்…

கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் – விசனம் வெளியிடும் மக்கள்!

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

இலங்கையில் பதினைந்து நாட்களில் அதிகரித்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட…

ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர்…

ஜூலை மாதத்தில் அதிகரித்த சுற்றுலா பயணிகள்

ஜூலை 1 முதல் 27 வரை இலங்கைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி,…

100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரான குறித்த சுற்றுலாப்பயணியை…

டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்….