செந்தில் தொண்டமான் – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல்  இஸ்லாம் ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
(கே. எ. ஹமீட் )

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply