சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு – அலி சப்ரி அதிரடி அறிவிப்பு!

சீன ஆய்வுக் கப்பல் ஷி யான்-6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய செய்திச் சேவையான ANIயிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply