2024 ஆம் ஆண்டின் முதல் பள்ளி பருவம் ஆரம்பம்!

2024ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணைகளை  ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி  ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது..

இதேவேளை, 2023ம் ஆண்டு மூன்றாம் தவணை நாளை முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply