தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுதல் நீடிக்கப்பட்டுள்ளது!

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, அதன்படி, மாணவர்கள்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை…

2024 ஆம் ஆண்டின் முதல் பள்ளி பருவம் ஆரம்பம்!

2024ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின்…

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய, அக்குரஸ்ஸ, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள…