ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள்! பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ சபைக்கு தலைமை தாங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  அறிக்கையொன்றை வெளியிட்ட குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply