ரணிலுக்கு ஆதரவளிப்போர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம்…

பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் மகிந்த…

ரணிலை புறக்கணிக்க மறுக்கும் மகிந்த தரப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளகக் கலந்துரையாடல்களின்படி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரும்பான்மையினரால் தம்மிக்க பெரேராவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில்…

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள்! பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுஜன…

சுற்றாடல் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் கெஹெலிய ரம்புக்வெல்ல!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து…

நெல்லுக்கு அரசு செலுத்தும் தொகை திருப்திகரமாக இல்லை – நாமல் ராஜபக்ஷ

வறட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் விலை திருப்திகரமாக இல்லை என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது தொடர்பில் ஸ்ரீலங்கா…

தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்- எஸ்.எம்.மரிக்கார்

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியதுடன், இதற்கு ஆதரவளிக்குமாறு ஏனைய கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய…

சனத் நிஷாநாதவுக்கு எதிரான மனு விசாரணை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி…