கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பநிலை! கைதிகள் தப்பியோட்டம்!
பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றையதினம் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த மோதலில் 10 கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன்…
பாடசாலையில் மரம் விழுந்ததில் குழந்தை பலி, மூவர் படுகாயம்!
கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தின்…
பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!
ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில்…
எம்பிலிட்டிபிட்டிய – மித்தெனிய வீதியில் போக்குவரத்து தடை!
ஹுலந்த ஓயா பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததையடுத்து எம்பிலிட்டிபிட்டிய – மித்தெனிய பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மரம் வெட்டும் பாரவூர்தி ஒன்று குறுக்கே பயணித்த போதே…
கொழும்பில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ள முக்கிய வீதிகள்!
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பன்ன வித்தியாவில் நிலத்தடி குழாய்களை பதிக்கும் மூன்று கட்ட பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன. ஸ்ரீ…
சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர் !
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். தாய்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவுடன், பிரதமர் தவிசின் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால்…
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் நாளையதினம் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,…
சுமார் 100 மில்லியன் மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
அனுமதிப்பத்திரம் இன்றி பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விநியோகம் மற்றும் குற்றங்களை ஒடுக்கும் நோக்கில்…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
மாத்தளை – மஹாவெல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நபர் ஒருவரிடம் 10,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல்…
சுதந்திர தினத்திற்காக ரயில் கால அட்டவணையில் சிறப்பு மாற்றங்கள்!
கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் நாளையதினம் பல முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 5.00 மணி முதல்…
