கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலி!

மத்துகம, ஓவிட்டிகல பிரதேசத்தில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்துகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான கலனா…

அமைச்சர் கெஹலியவின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை! நீதவான் உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத் தவறியதை அடுத்து, நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு…

பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவம் தொடர்பில் தனது…

குற்றப் புலனாய்வுக்கு எதிரான சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பத்து சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள்…

பேருந்து கட்டணத்தை உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறித்த…

மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு! பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 878 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 878 சந்தேக…

2023 க.பொ.த உயர் தர பரீட்சை வினாத்தாள் குறியிடல் பணி ஆரம்பம்!

பரீட்சைகள் திணைக்களம் 2023 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளது. அதன்படி, முதன்மை மதிப்பீட்டாளர்கள் உட்பட தாள் குறியிடும் ஊழியர்களுக்கு கடந்த…

இன்று முதல் அமுலுக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச்சட்டம்!

நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை இன்று அங்கீகரித்துள்ளதுடன், இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச்…

பொருட்களின் விலை உயர்விற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின்றி பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு…