இளம் பிக்குவை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!
10 வயதான இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக மீஹகதென்ன பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான…
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள்…
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
இன்று மாலை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்- ஜனாதிபதிக்கிடையிலான முக்கிய சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார…
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்…
உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி!
உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த குழுவால்…
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பசில்!
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அமெரிக்க குடியுரிமையை நீக்கும் நோக்கில் அவர்…
காணி அற்றவர்களுக்கு காணி வழங்க ஜனாதிபதி தீர்மானம்! வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இலங்கை விமான படையின் 73…
வெள்ளவத்தையில் ரயிலில் மோதி வெளிநாட்டவர் பலி!
புகையிரதத்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து…
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் உத்தரவு!
மூன்று நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு சேவைகளுக்கு இடையூறு விளைவித்த இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி…
