யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்….
யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,133 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து மேலும் 1,133 சந்தேக…
குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை!
குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர்…
இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெபாடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் 13 கிராம்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை விடுதலை செய்ய வேண்டும்- இளங்கோதை!
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி…
கடற்றொழிலுக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின்…
மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த விரைவு ரயில் இன்று பிற்பகல் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானு…
பொலன்னறுவையில் யானைதாக்கி நபர் ஒருவர் பலி!
பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் நேற்று இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போது யானை தாக்கியதை அடுத்து…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,184 சந்தேக நபர்கள் கைது!
இன்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து மேலும் 1,184 சந்தேக…
இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில், சுகாதார சேவைகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சுகாதார…
