மின்சார சபையின் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை…
பேருந்து விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு!
திருகோணமலையின் உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு…
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு!
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு பல அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில், ஜனாதிபதி செயலகம்,…
ஜனவரியில் தண்ணீர் கட்டணம் 3% ஆல் உயரும்! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்!
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி திருத்தப்பட்ட…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை…
அதிகரித்துவரும் டெங்கு! 87,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு!
டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இது 2023 இல் பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 87,078 ஆகக் கொண்டு வந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள்…
2023 உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராக்கும் வகையில் நடத்தப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அதன்படி, பரீட்சையை…
வடக்கு சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் இலங்கைக்கு வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இன்று காலை 10.49 மணியளவில்,…
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபானஉற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3…
ஆறு வயதுச் சிறுமியை தாக்கிய தந்தை!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை கைப்பேசியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் திகதி மதுபோதையில்…
