களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்!

நாகொட களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர்…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்து!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இறைச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி…

பெப்ரவரி முதல் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மின்கட்டணத்தை  குறைக்க உத்தேசிதுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்துள்ளார். மின்கட்டண திருத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பிய  போதே குறித்த…

வெள்ளத்தில் மூழ்கிய பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி!

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி வீதி நிரம்பி வழிந்ததையடுத்து கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிய இடையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதன் விளைவாக நேற்றையதினம்…

கிராம அலுவலர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை…

பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம்!

எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் பெறுமதி சேர் வரியின் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,400 பேர் கைது!

நடந்துகொண்டிருக்கும் யுக்திய நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 1,400 சந்தேக நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அந்தவகையில், இன்று நள்ளிரவு…

யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!

யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை…

மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பாக வைத்தியர் ருக்ஷான் பெல்லானா வாக்குமூலம்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு வந்த…

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைக்கும் திட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45 இல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தை…