அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பு!
நேற்றைய தினம் பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வத்தேகம பகுதியைச் சேர்ந்த 49…
கனேமுல்ல சஞ்சீவ கும்பலில் இருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது !
பிரபல பாதாள உலக பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் அவரது நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ரொஷான் சத்துஷ்க,…
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு!
ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியின் மரத்தென்ன பகுதியில் பாறைகள் மேடு ஒன்று வீதியில் வீழ்ந்ததையடுத்து வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின்…
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது!
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை…
கொழும்பில் நடத்தப்பட்ட மின் கட்டண போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு ஒன்றை…
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!
குடிபோதையில் வாகனம் ஓட்டி பல வாகனங்களை மோதியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி…
தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நீதிமன்றத்தில் நாளை வெளியீடு!
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் அடங்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, பிரேத பரிசோதனை அறிக்கையை கொழும்பு…
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனு செலவுகளுடன் தள்ளுபடி!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கட்டணத்திற்கு உட்பட்டு தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் உட்பட 3 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், குறித்த மோசடிச் செயலில் ஈடுபட்ட அரச உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்…
இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டங்கள் குறித்த உலக நிறுவனங்களின் வட்டமேசை விவாதம்!
சர்வதேச மற்றும் பிராந்திய பலதரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை அரச அதிகாரிகளுடன் வட்டமேசை கலந்துரையாடலொன்றை…
