கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!
பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில்…
கிளப்வசந்த கொலைவழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அத்துரிகிரியவில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் உட்பட 11…
நுவரெலியாவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று மாலை (19) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் விழுந்து கிடந்ததை…
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவித்தல்!
வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள்…
தேசியளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவர்கள்!
இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தினை முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த…
ஜனாதிபதி தேர்தலின் தமிழ்பொது வேட்பாளரின் முதலாவது பிரச்சாரகூட்டம் இன்று ஆரம்பமானது!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலின்…
நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்! சஜித் உறுதி!
மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்….
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடி மறைத்த பிரதிஅதிபரும் கைது!
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவரையும், சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற பள்ளியின் பெண் துணை முதல்வர் ஒருவரையும்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு…
