தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திய நபர் கைது!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்த 5 வயது சிறுவனை நபர் ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச…
சஜித்துக்கு ஆதரவளிப்பதாக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க…
ரணிலுக்கு ஆதரவளிப்போர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
ரணிலுக்கு ஆதரவளிக்க 34 கட்சிகள், கூட்டணிகள் ஒப்பந்தம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து “புலுவன் ஸ்ரீலங்கா” உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன….
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 26 வயது இளைஞன் பலி!
ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் T56 ரக…
2024 சர்வதேச புத்தகத் திருவிழா யாழில் நடைபெறுகிறது!
யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 11 ஆம்…
முன்னாள் சுகாதார அமைச்சருக்கு விளக்கமறியல் நீடிப்பு! இருவருக்கு பிணை!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 03 சந்தேகநபர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி…
சட்டவிரோத ஆட்சேர்ப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு!
சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால்…
பொலிஸாரால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!
பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களினால் பாடசாலை மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பயாகல,…
ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 24 வேட்பாளர்கள் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்கள்,…
