ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கான மானியம் குறித்து பெஃரல் அமைப்பு கவலை!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மானியங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை கவலை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு…
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்….
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது – மஹிந்த தேசப்பிரிய!
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் வெற்றி…
வெளிநாட்டு மலை பாம்புகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்தவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் இன்று (21) கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையின் போது இலங்கையின்…
35 நாடுகளுக்கு இலங்கை வீசா இல்லாத வசதியை அங்கீகரித்துள்ளது!
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு…
சிறிபுர இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது!
அண்மையில் சிறிபுர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெமுனுபுர, புல்லேயார் சந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், மோட்டார்…
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்…
ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடினை செலுத்திமுடித்த முன்னாள் ஜனாதிபதி!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
வீட்டின் பின்புறமிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்! விசாரணைகள் ஆரம்பம்!
புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக நேற்று இரவு (19) மீட்கப்பட்டுள்ளார்….
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜெர்மனியில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக…
