செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா?
ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது….
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் கறுப்பு ஜூலை அனுஷ்டிப்பு!
கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, கறுப்பு நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…
ரணிலுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் தீர்மானம்!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக…
திருத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
திருத்தப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க,…
பொதுத்துறை சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய பொது முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன!
பொதுத் துறையில் உள்ள சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் குழு, சம்பளப் பலன்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஏற்க தொடங்கியுள்ளது. இதன்படி, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குழுவினால்…
என்ன நடந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடந்தே தீரும்! அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
என்ன நடந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முறையாக எல்லாமே தீர்மானிக்கப்பட்டு சரியாக நிறைவேறும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 22 ஆவது அரசியலமைப்புத்…
வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தலை கடுமையாக செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானிப்பு !
ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையினை கடுமையாக நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவுகளை தேர்தல்…
ஜனாதிபதித் தேர்தலை காண்காணிக்க வெளிநாட்டு அமைப்புக்களும் களத்தில்?
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது. இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன….
2024 சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை யாழில் நடைபெறும்!
யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி…
நுவரெலியாவில் விடுதியில் இருந்து இளைஞரின் சடலம் ஒன்று மீட்பு!
நுவரெலியா கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…
