இரண்டாவது மின் கட்டண திருத்தத்திற்கான திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டின்  இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று (18)…

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27…

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்கமுடியும்! வெதுப்பக உரிமையாளர் சங்கம் !

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சில வர்த்தக குழுக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்…

பட்டதாரிகளை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதல்!

பாராளுமன்ற வீதிச் சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை கலைக்க  முயன்ற பொலிஸார் அவர்கள் மீது  கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை…

தொலைத்தொடர்பு திருத்த மசோதாவின் ஷரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை!

உத்தேச ‘இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலம்’ தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, இந்த மசோதாவின் பல ஷரத்துகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ! 9 பேர் படுகாயம்! துப்பாக்கிதாரி உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில்…

24 வயது இளைஞன் கடத்தல்! பொலிஸார் தீவிர விசாரணை!

களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று  களுத்துறை தெற்கு  பகுதியில் பதிவாகியுள்ளது. களுத்துறை  ஹீனடியங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு…

நாட்டு மக்களின் நிலை குறித்து சுகாதாரத்துறையின் மதிப்பீடு!

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சைச் சேவைகளைப் பெற முனைவதாக  சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய…

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்!

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை சுமார் 150 ரூபாவால் வேகமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தமது இருப்புக்களை…

பொசன் போயா தினத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவை!

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை செல்லும் பயணிகளுக்கு இன்று (17) முதல் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லா பயணங்களை வழங்கும் விசேட புகையிரத சேவையை நடைமுறைப்படுத்த…