பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளுக்கான விசேட அறிவிப்பு!

நாளை (21) பொசன் போய தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும்…

முதலாம் வகுப்பு மாணவர் அனுமதி தொடர்பான சுற்றரிக்கை திருத்தப்படவுள்ளது!

அரச பாடசாலைகளின் தரம் 01 வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தற்போதைய சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமவாய்ப்பு…

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது!

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை சபைக்கு அறிவித்தார். மசோதாவின்…

மீனவர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற சஹான் புத்தா என்ற நீண்டநாள் மீன்பிடி படகில் பயணித்த ஆறு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாத நிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

இலங்கை மத்திய வங்கி சம்பள உயர்வு குறித்த குழு அறிக்கை கோப் குழுவிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின்  அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கோப்  குழுவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை…

பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு உட்படுத்த தீர்மானம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்  மனுக்களை ஜூலை 8, 2024 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச…

பாடசாலை பேருந்து விபத்து! 20 மாணவர்கள் படுகாயம்!

கடுவெல ரணால என்ற இடத்தில் சிசு சரிய எனும்   பாடசாலை பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பாடசாலை மாணவர்கள்…

ஊடகவியலாளர் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள  தம்பித்துரை பிரதீபன்…

வவுனியாவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது!

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஒன்று  ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும்…

மூதூரில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் !

மூதூர் – இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள்,…