மகனைக் கொடூரமாகத் தாக்கி வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன் கைது!
ஊவா பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில்…
பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா!
ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வெர்த் லுயில் முறையில் (டிஎல்எஸ்) வெற்றியீட்டியது. மேற்கிந்தியத்…
உதவித் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது! கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் !
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும்…
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிய பணம் எங்கே? பேராயர் மீது மைத்திரி பாய்ச்சல்!
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நான் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியிலேயே நட்டஈடு செலுத்தி விட்டேன். இருந்தபோதும், அந்தத் தாக்குதல் சம்பவத்தின்…
’13’ உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? சஜித் மீது பொன்சேகா சீறுகிறார்!
“நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் எனக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வடக்கு மற்றும் தெற்கு மக்கள்…
சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆசிரியர்கள் கொழும்பிற்கு பயணம்!
ஜூன் 26 ஆம் திகதி காலை 11 மணியளவில் சுகவீன விடுமுறையின் கீழ் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கொழும்புக்கு வரவுள்ளனர் என ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக்…
அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்! விமல் வீரவன்ச தெரிவிப்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று (20) ஒரு சில மணித்தியாலங்களுக்கு இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இலங்கையில் சிறப்பு டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிமுகமாகவுள்ளதால், குறித்த…
48 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது!
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 48 மில்லியன் ரூபா…
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு விடுதலை!
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று…
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!
விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக 2024 ஜூன் 20 முதல் இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். …
