கடலில் குழந்தை பிரசவித்த பெண்!

யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து…

பணம் வசூலிக்கும் பாடசாலை அதிகாரிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

பல பாடசாலைகளில் வகுப்பறைகளுக்கும் வர்ணம் பூசுவதற்கும் ஏனைய செலவுகளுக்கும் என 2000, 2500 ரூபா பணம் அநியாயமாக அறவிடப்படுவதாக பெற்றோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர்…

வவுனியாவில் நாளை கூட உள்ள தமிழரசுக்கட்சியின் மத்திய குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக…

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் மாயம்!

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுவன் பலத்த நீர் பாய்ச்சலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டிக் ஓயா, காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும்…

டுபாயில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று (16) பெய்த கனமழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதிகளில்…

300 கிலோமீற்றர் நடந்து சென்று மக்களை சந்தித்த ஜனாதிபதி!

நுவரெலியா – கோர்ட் லொட்ஜ் பெருந்தோட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம்(16) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சுமார்…

மன்னாரில் பொது மயானம் இன்றி மக்கள் சிரமம்!

மன்னார் மாவட்டத்தின், நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடும் மழையால் இறுதிச்சடங்கினை நடத்துவதில் சிரமம்…

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகைக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி,…

மியான்மாரில் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு!

மியான்மாரில் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் இதனை…

தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு! சந்தேகநபர் தற்கொலை!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம்…