நெடுந்தீவு இளைஞர் கொலை – சந்தேக நபரொருவர் காயங்களுடன் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் தடயவியல் பொலிசார்…

தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் தேவை! – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மை சமூகங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட…

தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார் மஹிந்த! – தெற்கு ஊடகங்கள் பரபரப்புச் செய்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,…

மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவுறும் நிலை – கண்டுகொள்ளாத காவல்துறை, அரச தரப்பினர்!

நெல்லிக்குளம் மலைப்பகுதி மக்கள் விசனம் (ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரில் கடந்த…

நினைவேந்தல் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம்!

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில்…

வடக்கு, கிழக்கைப் பிரித்த அநுர தீர்வை ஒருபோதும் தரமாட்டாராம்!

– தமிழர்களே நம்பி ஏமாறாதீர்கள் என்கிறது சஜித் அணி! “வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்த ஜே.வி.பியினர் தமிழர்களுக்கு எப்படி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்குவார்கள்?…

சஜித்தின் நிகழ்வில் அங்கஜனும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற…

யாழ். ஆயர் இல்லத்துக்குச் சஜித் விஜயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை யாழ். ஆயர் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ்…

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட  பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26…