ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தானதாக மாறிவிடும்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கெனவே இந்தியா மீது தான் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில்…
அடுத்தாண்டு கண்ணீர்ப் புகைக்குண்டு வாங்குவதற்கு பேச்சுக்கள்
பொலிஸ் திணைக்களத்திற்கு அடுத்த வருடத்திற்கென கொள்வனவு செய்ய வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மோப்ப நாய்கள், குதிரைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த…
பத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் விற்கப்படவுள்ளன!
வரலாற்றுப் புராதன பெறுமதியையும் வர்த்தகப் பெறுமதியையும் கொண்ட கண்டி, நுவரெலியா தபாலகங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத்…
முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளில் சமையல் எரிவாய, பணம், துவிச்சக்கர வண்டி மற்றும் பட்டரிகள், தொலைபேசி என வீட்டில் காணப்படுகின்ற…
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பை சிங்கள பௌத்தமயமாக்கலின் ஒரு வடிவமாகவே கருதுகிறோம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரைப் போராட்டம் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,…
பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை தவறு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் அறிக்கை சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி நடைபெறவிருந்து, நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
52 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் சிக்கினார்
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் 52 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக்…
இடைக்கால நிர்வாகக் குழு சரியா, தவறா? என்பதை ஆராய அமைச்சரவை உபகுழு
கேலிக்குரிய விடயமென சஜித் விளாசல்! இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும்…
ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…
திருமலையில் அடாத்தாக வந்து குந்திய புத்தர்
திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ்…
