கோட்டாபய, மஹிந்த, பஸில் அடிப்படை உரிமையை மீறினர்! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக…
ரொஷானுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள்; எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவு தெரிவிப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டால் மேலும் 5 அமைச்சர்கள் ஒரே சமயத்தில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத்…
இந்தியாவிலிருந்து இறக்குமதியான முட்டைகள் பழுதடைந்தவையா?
இதுவரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் விற்பனையாகியுள்ள நிலையில், முட்டைகள் பழுதடைந்து போனதாகவோ, அவற்றை உட்கொண்டதில் உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவோ எழுத்து மூலமாகவோ,…
எரிபொருள் மூலமான மின்சார உற்பத்தி பூச்சியமானது!!
எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது கடந்த 12 ஆம் திகதியின் போது பூச்சியமாக குறைந்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த ஊடகங்களுக்கு…
திருகோணமலை தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெருகல் ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில்…
இலங்கை கிரிக்கெட் விவகாரம்: ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளமை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவை ஜனாதிபதி ரணில்…
இஸ்ரேலுக்கு எதிராக 159 எம்.பிக்கள் போர்க்கொடி!
ஐ.நா. நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர் கையளிப்பு பலஸ்தீன் – காஸாவில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனிதப் படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர் நிஷங்க
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல…
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக…
கற்பனைக் கதைகளால் நாட்டை முன்னே கொண்டு செல்ல முடியாது!
இன்று நாடாளுமன்ற அமர்வில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில்…
