திருகோணமலையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலை – இம்ரான் எம்.பி
(ஹஸ்பர்) தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன், என திருகோணமலை மாவட்ட…
இஸ்ரேல் – காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலை வகிக்க சஜித் அணி வலியுறுத்து
இஸ்ரேல் – காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடு எமது இலக்குகளை அடைய உதவும்…
இந்தியா – இலங்கை – கப்பல் ஓடாது!
இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையில் நாகப்பட்டினம், காங்கேசன் துறைகளை இணைத்து இன்று ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை, இன்று ஆரம்பமாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செரியாபாணி என்ற பெயர் கொண்ட…
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாக் காட்சிகள்-
தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி
தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…
தப்பியது கெஹலியவின் தலை!- மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால்…
சம்பந்தனை நேரில் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி
இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சம்பந்தன் எம்.பியின்…
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்!
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்! செய்திக் காணொளி –
மாவையாரின் மனோரதம் நிறைவேறுமா? அப்படி என்னதான் சொன்னார்??
மாவையாரின் மனோரதம் நிறைவேறுமா? அப்படி என்னதான் சொன்னார்?? செய்திக் காணொளி –
அரிசி விலை உயரப்போகிறதாக அமைச்சர் எச்சரிக்கை! – காரணம் என்ன?
அரிசி விலை உயரப்போகிறதாக அமைச்சர் எச்சரிக்கை! – காரணம் என்ன? செய்திக் காணொளி –
