யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு…
தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க எதிரணி தயார் – சஜித் நேற்று விசேட அறிவிப்பு
“நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்…
இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் பென்ஸ்டோக்ஸ்! – உலகக் கிண்ணமே குறி!!
இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் பென்ஸ்டோக்ஸ்! – உலகக் கிண்ணமே குறி!! செய்திக் காணொளி News Video #benstokes #englandcricket
சமஷ்டி அடிப்படையில்தான் தமிழருக்குத் தீர்வு சாத்தியம் – ரணிலுக்குச் சம்பந்தன் கடிதம்
“சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் – அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து…
கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி செயல்படுத்தப்படும்
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை…
சிறகுகள் திசையறி செயற்றிட்டம் – குருநாகலில் நேரடியாக
சிறகுகள் அமைய குரு – தளம் பிராந்தியத்தின் (குருநாகல் + புத்தளம்) ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு – “திசையறி”…
பிறந்து 2 மாதங்களேயான குழந்தையின் சிதைந்துபோன உடல் பாகங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டெடுப்பு! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் – ஓட்டுமடம் மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டு வளவொன்றில், பிறந்து 2 மாதங்களான சிசுவின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை…
இந்தியாவிலிருந்து கடத்திவந்த 227 கிலோ கஞ்சா – பொன்னாலையில் மடக்கிப்பிடித்த இளைஞர்கள்
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, பொன்னாலையூடாக எடுத்துச் செல்ல முயன்ற 227 கிலோ கஞ்சாவை நேற்றிரவு இரவு 9.45 மணியளவில் கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். கஞ்சா கடத்தியவர்களில்…
குருந்தூர் மலையில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லையாம் – சரத் வீரசேகர காட்டம்!
குருந்தூர் மலையில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லையாம் – சரத் வீரசேகர காட்டம்! இந்தச் செய்தியின் காணொளி வடிவத்தை இங்கே பாருங்கள் –
மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி
மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்….
