
கோப் குழு தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு!
பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பொது…

HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் உள்ளது- நளிந்த ஜெயதிஸ்ஸ!
HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்…

2026 இல் வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வித் தவணைகள்- ஹரிணி அமரசூரிய!
2026 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகள் திட்டம் முன்பு போல் வழமைக்கு திரும்பும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று…

மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு!
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இன்று (09) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்படி ஜனாதிபதி செயலகத்தில், சட்டத்தரணி கே. எம்….

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு!
அரிசி இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி…

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி அலங்காரத்தின் வரம்புகள் பற்றிய விளக்கம்!
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படும்- மஹிந்த ஜயசிங்க!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை- கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2016…

‘மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எமது பொறுப்பு’- ஜகத் விக்கிரமரத்ன!
‘மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எமது பொறுப்பு. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்’ என சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
காரைநகர் கடற்பரப்பில் வைத்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களே…