பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி!

பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வாக, GR…

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை!

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும்…

“ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து!

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த…

யாழ்ப்பாணம் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை- போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

யாழில் போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றையதினம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய (24) திடீர் சோதனை நடவடிக்கையின்…

தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி காலமானார்!

தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி தனது 93ஆவது வயதில் காலமாகியுள்ளார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயான சிரிகிட் 2019ஆம் ஆண்டு முதல்…

எரிசக்தி அமைச்சர் ஜயக்கொடியின் அதிரடி நடவடிக்கை!

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி…

போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம் சீற்றம்!

புலிகள்கூட அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்…

மினுவாங்கொடை பகுதியில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு…