
மரை இறைச்சியுடன் மூவர் கைது!
எதிமலை பகுதியில் மரை இறைச்சியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபாறை பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்ட…

மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா!
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ராமநாதன் அர்ச்சுனா தனது…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச்சில்!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் பெண் ஒருவர்…

அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!
பதுளை வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்…

ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்…

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி!
தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நவகத்தேகம – குருகெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

இன்றைய வானிலை அறிக்கை!
தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி மேலும் நகர்ந்து செல்வதுடன் அடுத்த இரு நாட்களில் தமிழ்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு!
சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள்…

தனியாக பரீட்சை எழுதியமை தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்- நாமல் ராஜபக்ஷ!
குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறும் கருத்து நிரூபிக்கப்பட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…